4.gif
 

முகப்பு
செய்திகள்
Sinhala News
கட்டுரைகள்
அந்தப்புரம்
தேடல்
கேலிச்சித்திரங்கள்
தொடர்பு கொள்ள
 
 
 

தெரிவு செய்யப்பட்டவை

வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை
தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினரும், புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணியும்.
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல்இ இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்! மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது.
ராஜதந்திரிகள் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனரா? மட்டக்களப்பில் முழு அளவில் போர் நடைபெறுகிறது. தினமும் பலர் கொல்லப்படுகின்றனர்.
சமபல நிலையை பாதிக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துவிட்டது.
 
 


 

கிழக்கு மாகாணசபை தேர்தலை தாங்கள் ஏற்கபோவதில்லை - ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக
Sunday, 11 May 2008
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளை தாங்கள் ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
Sunday, 11 May 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியிருக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றது.
மேலும் வாசிக்க...
கிழக்கு மாகாண தேர்தலையொட்டி வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
Sunday, 11 May 2008
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகளும் சிடி.எம்.ஏ எனப்படும் கம்பியில்லாத தொலைபேசிகளும் நேற்று முதல் செயலிழந்துள்ளன.
மேலும் வாசிக்க...
கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரைக் காணவில்லை
Sunday, 11 May 2008
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருண்மிய ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர்.
மேலும் வாசிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
Sunday, 11 May 2008
கிழக்கு தேர்தலில் முடிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 105341 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
மேலும் வாசிக்க...
திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
Sunday, 11 May 2008
திருகோணமலை மாவட்ட ஐக்கியதேசிய கட்சி 70,858 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
மேலும் வாசிக்க...
பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஆயுதங்களுடன் பிரவேசம்
Sunday, 11 May 2008
அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளர் லச்மன் ஹ_லுகல்ல ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினருடன் திருகோணமலையில் உள்ள வாக்குகள் கணக்கிடும் நிலையத்திற்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
முகமாலைச் சமரில் படையினருக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திய "சமாதானம்" ஏறிகணைகள்: "சண்டே லீடர்"
Sunday, 11 May 2008
அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
மனித உரிமை சபையில் மீண்டும் இடம்பிடிக்கும் இறுதி முயற்சியில் சிறிலங்கா
Sunday, 11 May 2008
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது.
மேலும் வாசிக்க...
ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் இன்று திருகோணமலையில் சேதமாக்கப்பட்டுள்
Sunday, 11 May 2008
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் இன்று திருகோணமலையில் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க...
விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்: கொழும்பு ஊடகம்
Sunday, 11 May 2008
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
கே ஏ பாயிஸ் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் - பாயிஸ் மூதூர் காவல்துறை அதிகாரியை தாக்கினார்
Sunday, 11 May 2008
கால்நடைத்துறை பிரதி அமைச்சர் கே ஏ பாயிஸ் திருகோணமலையின் மூதூரில் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று இரவு கற்களின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை நிறுத்தியது உலக உணவு நிறுவனம்
Sunday, 11 May 2008
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக உணவுத்திட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் சிறிலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் ஜூன் வெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
மட்டக்களப்பு மாநகர எல்லை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் கடுமையான தேர்தல் மோசடிகள்
Saturday, 10 May 2008
மட்டக்களப்பு மாநகர எல்லையைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும்ää நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
மேலும்...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Results 1 - 22 of 8658
 
 
 
 

sorrow.gif
 
 
 

28 விருந்தினர்கள் நிகழ்நிலையில் உள்ளனர்

 

 

RSS 2.0
 


This site is best viewed with Netscape 4.0 & Internet Explorer 4.0 and above at 800x600 Screen Resolution

Hosted : 4th Jan 2004 ::: Copyright - 2004-2007 TamilOosai.com  All Rights Reserved

Site Meter